Home Tags Uncategorized

Tag: uncategorized

வகுப்பறைக்குள் விளையாடிய மாணவனிற்கு எமனான மின்விசிறி – புசல்லாவையில் சோகம்!

வகுப்பறைக்குள் இடம்பெற்ற திடீர் விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (04) புசல்லாவையில் இடம்பெற்றுள்ளது . புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும், டெல்டா வடக்கு பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த ராஜரட்னம் சதுர்சன் (வயது – 15) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி, பாடசாலை மைதானத்தில் இன்று சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர் பகல் 1.30 மணியளவில் வகுப்பறைக்கு திரும்பிய குறித்த மாணவர், மேசைமீது ஏறி, பாய்ந்து விளையாடியுள்ளார். இதன்போது வகுப்பறையில் இயங்கிக்கொண்டிருந்த மின் விசிறியில் அவரின் தலை பகுதிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவன் வகுவப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து ஒரு மணிநேரத்துக்கு பின்னரே கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளார் என பிரதேச வாசிகள் தெரிவித்தனர். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. அதிக இரத்தபோக்கே மரணத்துக்கு […]

சனி பகவானால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கொட்டப்போகும் பண மழை! வாங்க பார்க்கலாம்

கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக சனி பகவான் கருதப்படுகிறது. குறித்த கிரகம் தற்போது மீண்டும் ஒருமுறை நேராக திரும்பப் போகிறது. சனி பகவானால் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. அதனால் இந்த 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். சனி பகவானால் ஒக்டோபர் 29ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நேரடியாக இயங்க உள்ளன. இது மிதுனம், சிம்மம், துலாம், மகரம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரப்போகிறது. மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனி நேரிடையாக இருப்பதால் சாதகமான பலன்கள் ஏற்படப் போகிறது. வியாபாரம் செய்தால் பண லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், அந்த முதலீடு உங்களுக்கு பயனளிக்கும். பழைய முதலீடுகளும் உங்களுக்கு பயனளிக்கும். அதே நேரத்தில், ஆரோக்கியத்தின் பார்வையிலும் நேரம் நன்றாக இருக்கும். தீராத நோயால் தொல்லை இருந்தால் நிவாரணம் கிடைக்கும். உடலில் ஏற்பட்ட துன்பம் தீரும். சிம்மம்: சனி பகவானால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இனிய […]

ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவன் கொழும்பு விடுதியில் தவறான முடிவு

ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவன் கொழும்பு விடுதியில் தவறான முடிவு மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த மாணவன் கொழும்பு – ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்ற முதலாம் ஆண்டு மாணவராவர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காணாமல் போயுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவலான செய்தி வெளியாகியிருந்தது. இந்த விடயம் தொடர்பில் எமது செய்திப்பிரிவானது இன்றையதினம் அவரது குடும்பத்தினரிடம் தொடர்பை மேற்கொண்டபோது மேற்கண்ட விடயங்கள் உறுதிசெய்யப்பட்டது. மேலும் தெரியவருகையில், சம்பத்தினமான கடந்த 31.08.2023 அன்று குறித்த மாணவன் காணாமல் போன நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொலைபேசி மூலம் அவரை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர். எனினும் அவரது தொலைபேசி செயற்பட்டதாகவும் எவ்வித மறு அழைப்பும் உறவினருக்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் சந்தேகமடைந்த உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து […]
Astrology - தொடர்பான இன்றைய ராசிபலன்கள் செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

இன்றைய ராசிபலன்கள் – 25.08.2023

இன்றைய பஞ்சாங்கம் 25-08-2023, ஆவணி 08, வெள்ளிக்கிழமை, நவமி திதி பின்இரவு 02.03 வரை பின்பு வளர்பிறை தசமி. அனுஷம் நட்சத்திரம் காலை 09.14 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் காலை 09.14 வரை...

Into the Dead – Free Offline Shooting Games For Android & iOS In 2023

Into the Dead You may be familiar with Into the Dead as a zombie survival video game. Having said that, it is also a fun...