Tag: பெற்ற
பதின்ம வயதில் குழந்தை பெற்ற சிறுமி!! கணவரை தேடும் பொலிஸார்!
மொனராகலை புத்தல பகுதியில் பதின்ம வயதில் சிறுமி ஒருவர் , மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (10) சிசுவொன்றை பிரசவித்துள்ளார். குழந்தை பெற்ற சிறுமிக்கு 16 வயதென்பது விசாரணைகளின் கண்டறியப்பட்டது. குறித்த சிறுமி, அப்பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவருடன் காதல் வயப்பட்ட நிலையில் இருவரும் 2020 ஜூன் மாதமளவில் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். காதல் விவகாரத்தை அறிந்த சிறுமியின் தாய், தனது மகள் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டாள். இதனையடுத்து சிறுமி வீட்டிலேயே இருந்த நிலையில் அங்கு வந்த காதலன், தன்னுடைய வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்றுவிட்டார். அங்கு சுமார் ஒன்றரை வருடங்களாக கணவன், மனைவியாக அவ்வருவரும் வாழ்ந்துவந்துள்ள நிலையில் சிறுமி தற்போது குழந்தை பிரசவித்துள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் இளைஞரை தேடிவருகின்றனர்.
யாழ் மல்லாவியில் சாரதி அனுமதி பத்திரம் இல்லாத ஜேசிபி ஓட்டுனரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் உட்பட...
போக்குவரத்து விதிமீறலைத் தவிர்ப்பதற்காக 15,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் யாழ். மல்லாவி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் இலஞ்சம் பெறுவதற்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர் சந்தேகத்தின் பேரில்...
வயிற்று வலிக்கு மருந்து எடுக்க வந்த யுவதியை கர்ப்பமாக இருக்கிறீர்கள் என பயமுறுத்தி பணம் பெற்ற ஆதார வைத்தியசாலை...
பலாங்கொட வைத்தியசாலைக்கு வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்று வந்த யுவதி கர்ப்பமாக இருப்பதாக கூறி பணம் பெற்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த யுவதிக்கு கருக்கலைப்பு செய்வதற்காக பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் யுவதியின்...
விளையாட்டு போட்டியில் இளம் பெண்களுக்கே சவால் விட்டு சிறப்பு பரிசு பெற்ற 75 வயது பாட்டி..
யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி விளையாட்டு போட்டியில் பாட்டியொருவர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அண்மையில் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி விளையாட்டு போட்டி நடைபெற்றது. அதன் போது பழைய...
யாழில் போலி ஆவணம் தயாரித்து வங்கிக்கடன் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
வல்வெட்டித்துறையில் உள்ள அரச வங்கியொன்றில் 1 மில்லியன் ரூபா கடனாகப் பெறுவதற்கு மோசடியான ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் நெல்லியடி பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது...