Home Tags நடந்த

Tag: நடந்த

ஆட்டோக்களை திருடி விற்று பெண்களுடன் உல்லாசமாக இருந்தவனுக்கு நடந்த கதி

ஓட்டோக்களை திருடி, அதனை துண்டு துண்டுகளாக கழற்றி, அதனை குறைந்த விலையில் விற்று, கிடைக்கும் பணத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஒருவரை பொலிஸார் ​கைது செய்துள்ளனர். கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிகளையே இவர் திருடியுள்ளார். அவ்வாறு திருடிய ஓட்டோக்களை – அதன் Parts களை குறைந்த விலைக்கு முகப்புத்தம் ஊடாக விற்றுள்ளார். அதில் கிடைக்கும் பணத்தில் பெண்களுடன் பழகி, பணத்தை செலவழித்துள்ளார் என தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் 8 மாதங்களில் 21 […]

வவுனியா நகர் பாடசாலையில் மாணவனுக்கு நடந்த பதை பதைக்கும் சம்பவம்!

வவுனியா நகர பிரபல பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தும்புத்தடி மற்றும் சப்பாத்து கால்களால் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவன் இன்று (21.09) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகர பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 9ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு, அப் பாடசாலையின் பகுதித் தலைவராகிய ஆசிரியர் ஒருவர் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கும் மேலாக தும்புத்தடி மற்றும் சப்பாத்து கால்களால் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார். ஆனாலும், குறித்த மாணவன் மீண்டும் மீண்டும் குறித்த ஆசிரியரிடம் ஏன் என்னை அடிக்கிறீர்கள் என்று கேட்டத்தற்கு பதில் கூறாது அதற்கும் தன்னை தாக்கியதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார். எனினும், மாணவன் பெற்றோருக்கு இது தொடர்பாக எதுவும் கூறாமல் இருந்துள்ளார். இதனால் அதிக மன அழுத்ததிற்கு உள்ளான மாணவன் நேற்றைய தினம் (20.09) ஒரு கடிதத்தை தனது வீட்டில் எழுதி […]

பேஸ்புக் விளம்பரத்தால் நடந்த விபரீதம்

கம்பஹாவில் பேஸ்புக்கில் வெளியான விளம்பரம் மூலம் ஆப்பிள் கையடக்க தொலைபேசி வாங்க வந்த இளம்பெண் ஒருவர் அதை சோதனை செய்வதாக கூறி அதனை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார். குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் உடுகம்பலை பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்களுக்கு விரிவுரைகள் வழங்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அவரிடம் இருந்து சுமார் ஒரு லட்சத்து 20ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆப்பிள் கையடக்கத் தொலைபேசியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். முறைப்பாட்டாளர் தனது கையடக்க தொலைபேசியை விற்க பேஸ்புக்கில் விளம்பரம் செய்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்தைப் பார்த்த குறித்த பெண் அதனை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கமைய, கம்பஹாவிலுள்ள தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் கிளைக்கு அதனை கொள்வனவு செய்வதற்காக நேற்று முன்தினம் வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அவுஸ்ரேலியாவில் பாலியல் லீலை புரிந்த சிங்கள வைத்தியர் லியனகேக்கு நடந்த கதி

அவுஸ்ரேலியாவில்  வைத்திய ஆலோசனை என்ற போர்வையில் தம்மிடம் வந்த ஆறு நோயாளர்களை பாலியல் வன்கொடுமை செய்த இலங்கை வைத்தியர் ஒருவரின் சேவையை குறைந்தது 15 வருடங்களுக்கு இடைநிறுத்துவதற்கு அவுஸ்திரேலியாவின் மருத்துவ பேரவை தீர்மானித்துள்ளது. அதன்படி,...

35 ஆண்டுகளின் பின் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: பழைய காதல் நினைவுகள் துளிர்விட்டதால் காதல் ஜோடி தலைமறைவு!

ஒவ்வொருவருக்கும் பாடசாலைக் காலத்தில் நடந்த பசுமையான நிகழ்ச்சிகளை நினைத்து பார்த்தால் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. படித்து முடித்து பல ஆண்டுகள் ஆன பின்பு வகுப்பு தோழர்களை, தோழிகளை சந்திக்க நேர்ந்தால் ஏற்படும்...