Home Tags சுவிஸ்

Tag: சுவிஸ்

மன்மத மாமனாரின் கொடூரம் தாங்க முடியாமல் 19 வயது யாழ் யுவதி சுவிஸ்லாந்தில் தற்கொலை முயற்சி! நடந்தது என்ன?

மன்மத மாமனாரின் கொடூரம் தாங்க முடியாமல் 19 வயது யாழ் யுவதி சுவிஸ்லாந்தில் தற்கொலை முயற்சி! நடந்தது என்ன? யாழ்ப்பாணத்தில் உள்ள 19 வயதான யுவதி ஒருவரை சுவிட்சர்லாந்தில் உள்ள நபருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் மாமனாரின் கொடுமையால் யுவதி 3 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள குறித்த யுவதியின் பெற்றோர் காணொளி ஒன்றில் தெரிவித்தது,சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த நபரொருவர் தனது 19 வயதான பிள்ளையை திருமணம் செய்துகொண்டு சுவிஸ்க்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவித்தார். இதேவேளை, சுவிஸுக்கு அழைத்து சென்று 3 மாதங்களே ஆன நிலையில் மாமனாரின் கொடூரமான செயல்களை தாங்க முடியாமல் குறித்த யுவதி 3 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று கால் மற்றும் முதுகு தண்டுவடம் முறிந்த நிலையில் சுவிஸில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தாய் தெரிவித்துள்ளார். இந்த […]

சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தார் என குற்றம்சாட்டப்பட்ட காவற்துறை உயர் அதிகாரிக்கு பிறிதொரு வழக்கில் சிறை!

பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம், ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05ஆம் திகதி கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் சிலர் காயமடைந்திருந்தனர். துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை நடத்திய கஹவத்தை காவற்துறையினரால் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக அடையாளங்காணப்பட்ட அப்போதைய பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்வதற்கு ஆயத்தமான வேளை, அவரை கைது செய்ய வேண்டாம் என கஹவத்தை பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி லலித் ராஜமந்திரிக்கு அழுத்தம் கொடுத்ததமை தொடர்பில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போதே, நீதிமன்றினால் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார். அதேவேளை குறித்த நபர் வடமாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபராக கடமையில் இருந்த போது […]

அறிவும் ஆற்றலும் நிரம்பிய ஆளுமையின் அத்தியாயம் ஒன்று மெல்லச் சரிந்தது

பிரான்ஸ் தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தின் நீண்ட கால செயற்பாட்டாளராகவும் தேசிய செயற்பாடுகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து தமிழுக்கும் தமிழ்க் கலைக்குமாக காலநேரம் பாராது பணிசெய்த தேசிய செயற்பாட்டாளன் திரு. சந்திரராசா அகிலன் அவர்கள் இன்று (22.09.2023) மீள முடியாத துயிலடைந்துவிட்டார் என்ற துயரச்செய்தியினை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். புலம்பெயர்வாழ் தமிழ்ப் பிள்ளைகளின் தமிழ் மொழி, தமிழ்க் கலைகளின் வளர்ச்சிக்காக பணிசெய்த அற்புதமான செயற்பாட்டாளனை அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் இன்று இழந்து நிற்கிறது. அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வளர்ச்சிக்கு அமரர் திரு. சந்திரராசா அகிலன் அவர்கள் ஆற்றிய பணிகள் அளப்பெரியவை. அமரர் திரு. சந்திரராசா அகிலன் அவர்களுடைய ஆத்மா அமைதியடைய பிரார்த்திப்பதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது. நாகராஜா விஐயகுமார் தேர்வுப்பொறுப்பாளர் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்

கனடாவிலிருந்து நண்பியை காண சுவிஸ் சென்ற தமிழ் குடும்பஸ்தர்; நையப்புடைத்த கணவர்!

கனடாவிலிருந்து நண்பியை காண சுவிஸ் சென்ற தமிழ் குடும்பஸ்தர் ஒருவரை நண்பியின் கணவர் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. கனடாவிலிருந்து சுவிஸ் சூரிச் பகுதிக்கு சுற்றுலா சென்ற தமிழ்க் குடும்பஸ்தர் மீதே இவ்வாறு...

சுவிஸ்லாந்தில் இருந்து வந்த கோவில் ஐயர் யாழில் நடாத்திய காம கூத்து வீடியோக்கள் வெளியாகின!!

யாழில் உள்ள பிரபல கோவில் ஒன்றில் ஐயப்ப பூசைகளில் கலந்து கொள்வதற்காக லண்டனிலிருந்து வந்த ஐயர் ஒருவரின் அஜால் குஜால் காட்சிகள் வட்சப் மற்றும் வைபர் குறுாப்புக்களில் உலா வருகின்றன. யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக்...