Tag: சமூக
யாழில் வீடொன்றில் சமூக சீர்கேடு: 2 யுவதிகளும், 4 ஆண்களும் கைது!
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சமூக சீர்கேட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் 2 யுவதிகளையும், 4 ஆண்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (9) இவர்கள் கைது செய்யப்பட்டனர்
சம்பத் வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வலுக்கும் எதிர்ப்பு
வவுனியா ஊற்றுக்குளம் சிங்கள குடியேற்றத்தில் உருவாகி வரும் சபுமல்கஸ்கட விகாரைக்கு (Sapumalgaskada Pabbatarama vihara) சம்பத் வங்கியின் (Sampath Bank) பௌத்த சங்கம் நன்கொடை வழங்கி இருக்கிறது வடக்கு கிழக்கில் 30 கிளைகளுடன் தமிழ் சமூக வைப்புகளை இலக்கு வைத்து இயங்கும் சம்பத் வங்கி குறித்த பகுதி தமிழ் மக்களுக்கு எதிரான வவுனியா சிங்கள குடியேற்றத்தின் பிரதான தளங்களில் ஒன்றாக உருவாகும் விகாரையின் கட்டுமானங்களுக்கு பங்களிக்கின்றது மேற்படி வவுனியா வடக்கு ஆக்கிரமிப்புகள் முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று சிங்கள குடியேற்றங்கள் வரை விரியும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு வருகின்றன இதன் மூலம் தமிழ் சமூகத்தின் நில தொடர்ச்சியை சிதைத்து வவுனியாவிலிருந்து கொக்கிளாய் முகத்துவாரம் வரையில் தனியான நிர்வாக அலகு கொண்ட சிங்கள குடியேற்றத்தை உருவாக்க முயலுகின்றார்கள் இந்த நிலையில் தமிழ் மக்களின் சேமிப்புகளை வைப்புகளாக பெற்று அதனூடாக தமிழ் மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கு துணை செய்வதை சமூக பொறுப்பாக (CSR) எந்தவகையிலும் அடையாளப்படுத்த முடியாது […]
சமூக வலைத்தளங்களில் கழுவி ஊற்றப்படும் இலங்கை ரசிகர்!
இலங்கை அணி வெறும் 50 ஓட்டங்களிற்குள் ஆட்டமிழந்து, ரசிகர்களை கிரிக்கெட்டையே வெறுக்க வைத்துள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் ரசிகர் ஒருவர் சமூக ஊடகங்களில் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறார். இந்தியா இலங்கை இடையிலான ஆசிய கோப்பை இறுதிப்போட்டி நடந்து கொண்டு இருக்கிறது. வெறும் 50 ரன்கள் எடுத்து இலங்கை அணி ஆட்டமிழந்தது. இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து வந்தது. ஒரு கட்டத்தில் 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதில் சிராஜ் மட்டும் 6 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். முதல் ஓவரிலேயே குஷல் பெரேரா விக்கெட்டை பும்ரா எடுத்தார். அதன்பின் 4வது ஓவரில் 1 பந்தில் ஒரு விக்கெட், 3 மற்றும் 4வது பந்தில் தலா ஒரு விக்கெட், கடைசி பந்தில் ஒரு விக்கெட் என்று சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதன்பின் 6வது ஓவரில் மீண்டும் சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தார். அதன்பின் […]
சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவரால் 10 வயது மாணவி 4 வருடங்களாக துஷ்பிரயோகம்
10 வயது பாடசாலை மாணவி ஒருவரை கடந்த 4 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சிறுமியின் சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று (31)...
12 வயதான சிறுமி பாடசாலை சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்று உல்லாசம் : 39 வயதான ஆசிரியர் கைது
ஹம்பந்தோட்டை பகுதியில் உள்ள பாடசாலையில் ஒன்றில் 12 வயதான சிறுமி பாடசாலைக்கு வருவதற்காக பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த போது சிறுமியை காரில் விடுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படும் அதே பாடசாலையில்...