Tag: கொன்ற
கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை கார் ஏற்றி கொன்ற மனைவி, கள்ள காதலனோடு மாட்டினார்
விபத்தொன்றில் கணவன் படுகாயமடைந்து பலியான சம்பவத்தை அடுத்து, அவரது மனைவியும், முறைக்கேடான கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர். மாவனெல்ல எலயபொல வீதிப் பகுதியில் காரொன்று மோதியதில் படுகாயமடைந்த ஒருவர், மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பான விசாரணையில், இது சாதாரண விபத்து அல்ல, இறந்தவரின் மனைவி மற்றும் அவரது முறைக்கேடான கணவன் இணைந்து செய்த கொலை எனத் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்தே உயிரிழந்த கணவனின் மனைவியும், மனைவியின் முறைக்கேடான கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மனைவி தர்சிகாவை கொன்ற கணவன் சசிகரனுக்கு ஆயுள் தண்டனை
கனடாவில் முன்னாள் மனைவியை கொடூரமாக கொலை செய்த இலங்கை தமிழர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் ஸ்காபரோவில் பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது கொடூரமாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் முதல் கணவரான சசிகரன் தனபாலசிங்கம் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சசிகரன் தனபாலசிங்கத்திற்கு பிணை வழங்கப்படத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. “தர்ஷிகா ஜெகநாதன் இறந்த விதத்திற்கு தகுதியானவள் அல்ல, ஆனால் இன்று நீதி வழங்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அவரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். தர்ஷிகா ஜெகநாதனின் குடும்பத்தினர் ஜூம் வழியான இலங்கையில் இருந்து விசாரணையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.தர்ஷிகாவுடன் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி தொலைபேசியில் கடைசியாகப் பேசியதாக நீதிமன்றில் கூறிய பரமேஸ்வரன், அவர் தனது கடைசி […]
மகளுடன் காதல் உறவை பேணிய நபரை குத்தி கொன்ற தந்தை
காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறால் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரத்தோட்டை – நிக்லோயாவத்த பிரதேசத்தில் நேற்று (18) காலை இக்கொலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தாக்கப்பட்ட நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 39 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் வசிக்கும் 05 சந்தேக நபர்களை ரத்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மகளுடன் ஏற்பட்ட காதல் காரணமாக ஏற்பட்ட தகராறால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது
குழந்தைக்கு பாலூட்டாமல் கள்ளக்காதலனுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த மனைவியை அடித்தே கொன்ற கணவன்
குழந்தைக்கு பாலூட்டாமல் கள்ளக்காதலனுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த மனைவியை, கணவன் அடித்துக் கொன்றுள்ளார். உடுநுவர, வெலம்பொட லொகுஅங்க பிரதேசத்தைச் சேர்ந்த அமலி லக்மினி சேனாநாயக்க என்ற 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது கணவருடன் மஹியங்கனை பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார். எனினும், அங்குள்ள இளைஞன் ஒருவருடன் அவருக்கு கள்ளக்காதல் உறவு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த கணவன், மனைவியை எச்சரித்ததுடன், நேற்று முன்தினம் (5) வசிப்பிடத்தை மாற்றி, மனைவியுடன் வெலம்படை பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார். வெலம்படையிலுள்ள வீட்டில் இந்த தம்பதியினர் தனித்து குடியேறியுள்ளனர். நேற்று காலையில் கள்ளக்காதலனுன் தொலைபேசியில் பேசியுள்ளார். பல மணித்தியாலங்களாக இருவரும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது குழந்தை பசியால் அழுதுள்ளது. எனினும் அதையும் பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டிருந்துள்ளார். கணவன் குழந்தைக்கு பால் கரைத்து பருக்கியுள்ளார். மனைவி நீண்டநேரமாக சமையலறையிலிருந்து தொலைபேசியில் பேசுவதால் ஆத்திரமடைந்த கணவன், கையடக்க தொலைபேசியை பறித்து சோதனையிட்டுள்ளார். கள்ளக்காதலனுடனேயே மனைவி பேசிக் […]
மச்சாள் மீது ஏற்பட்ட காதல் வெறி!! இளம் தாய், குழந்தையை கொன்ற இராணுவ சிப்பாய் தற்கொலை!!
குருவாதோட்டை உருதுதாவ பிரதேசத்தில் இளம் தாய் மற்றும் பதினொரு மாத பெண் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் களுத்துறை மல்வத்தை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ சிப்பாயின் சடலம் நேற்று (22)...