Home Tags கொண்ட

Tag: கொண்ட

இளைஞனை தாக்கி 10 லட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை! 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் சிக்கியது

இளைஞனை தாக்கி அவரிடமிருந்து தங்க நகைகள், கைக்கடிகாரம், தொலைபேசி மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அறுவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி குறித்த குழுவினர் தொலைபேசி ஊடாக குறித்த இளைஞனை மறவன்புலவுக்கு வரவழைத்துள்ளனர். அங்கு இளைஞனைத் தாக்கி அவரிடமிருந்த நாலரைப் பவுண் தங்க நகைகள், இரண்டு கையடக்க தொலைபேசிகள், கைக்கடிகாரம் மற்றும் 50 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். அதன்பெறுமதி 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சிலாபத்தைச் சேர்ந்த 3 பெண்களும், கனகராயன்குளத்தை சேர்ந்த இரு ஆண்களுமாக ஐவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது குறித்த நகைகளை கொள்வனவு செய்த வவுனியாவைச் சேர்ந்த கடை உரிமையாளர் அவற்றை உருக்கி தங்க தட்டுகளாக மாற்றிய நிலையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சாவகச்சேரி நீதிமன்றில் குறித்த சந்தேக […]

குடும்பஸ்த்தர் மீது 10 பேர் கொண்ட வாள்வெட்டு கும்பல் தாக்குதல் முயற்சி! திருப்பி தாக்கியதால் தப்பி ஓட்டம், 3...

கிளிநொச்சி - தருமபுரம் பகுதில் 10 பேர் கொண்ட வாள்வெட்டு கும்பலின் தாக்குதலில் இருந்து குடும்பஸ்த்தர் ஒருவர் தப்பியுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு கடைக்குச் சென்றுவிட்டு...

கான்ஸ்டபிளின் மனைவியிடம் மையல் கொண்ட ஓஐசி கைது!

பொலிஸ் விசேட அதிரடிப்படையில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முற்பட்டதாக கூறப்படும் வெல்லவ பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி கடந்த 5 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கான்ஸ்டபிளின்...

யாழில் வீடு புகுந்து 15 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்

யாழ். வளலாய் விமான நிலைய வீதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீடொன்றின் மீது நேற்றிரவு பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். முகங்களை கறுப்பு துணிகளால் கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிள்...

1,092 கால்நடைகளை காவு கொண்ட குளிர்

நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத குளிருடனான வானிலையினால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த இரு தினங்களில் 802 மாடுகள், 34 எருமைகள் மற்றும் 256 ஆடுகள் உயிரிழந்துள்ளன. வடமாகாணத்தின் கிளிநொச்சி மற்றும்...