Home Tags காரணமாக

Tag: காரணமாக

திடீர் சுகயீனம் காரணமாக மட்டுவில் பகுதியில் முன்னாள் போராளி உயிரிழப்பு

மட்டுவில் பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார். சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது மட்டுவில் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி பகீந்தன் வயது 36 என்ற முன்னாள் போராளி இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் அவரின் இறுதிக்கிரியைகள்  அவரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது

குருந்தூர் மலை விவகாரம்!! உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினார் முல்லைத்தீவு நீதிபதி

உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக பதவி துறப்பதாக அறிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறினார்! இது தொடர்பில் தனது பதவி விலகக் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அவர் அனுப்பியுள்ளார். குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தவை வருமாறு, குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றிற்கு வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அண்மையில் எனக்கான (நீதிபதிக்கான) பொலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை, புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்துவந்தனர். சட்டமா அதிபர், என்னை (முல்லைத்தீவு நீதிபதியை) […]

குடும்பத் தகராறு காரணமாக 6 மற்றும் 9 வயது பிள்ளைகளை கொன்ற தந்தையும் தற்கொலை

குடும்பத் தகராறு காரணமாக 6 மற்றும் 9 வயதுடைய மகள் மற்றும் மகனைக் கொன்றதுடன் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரனாயக்க பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அரநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல் அம்பேகொட கொதிகமுவவில்...

யாழில் காதல் தோல்வி காரணமாக 19 வயது மாணவி மரணம்!!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் விபரீத முடிவு எடுத்து 19 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி மாணவி இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார், இந்நிலையில் குறித்த இளைஞர் ஏமாற்றியதன்...

முல்லைத்தீவு விசுவமடுவில் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கிப் பலி!!

முல்லைத்தீவு விசுவமடுபகுதியில் இரும்பு ஒட்டும் கடையில் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டுப்பகுதியில் வசித்துவரும் தேவன் கபிலன் (வயது-17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார். குடும்ப வறுமை...