Tag: ஓடிய
சீருடையுடன் சாராயம் வாங்கி காசு கொடுக்காது தப்பி ஓடிய போலீசார்!! CCTV காட்சிகள் வெளியானது
மட்டக்களப்பு நகரில் பொலிஸ் சீருடையுடன் பரிசோதகர் ஒருவர் இரு இடங்களில் மதுபானத்தை பெற்றுக் கொண்டு பணம் கொடுக்காது முச்சக்கரவண்டி ஒன்றில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (08-09-2023) முற்பகல் 11.30 அளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு நகரப் பகுதியிலுள்ள மதுபானசாலைக்கு சென்று அரை போத்தல் மதுபானத்தை பெற்றுக் கொண்டு வீதியில் நிற்கும் முச்சக்கர வண்டியில் இருந்து பணத்தை எடுத்து கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் மதுபானத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதேவேளை, அந்த பகுதியில் இருக்கும் மற்றுமொரு மதுபானசாலைக்கு சென்று அங்கும் அரைப்போத்தல் மதுபானத்தை வாங்கிவிட்டு அதேபோன்று முச்சக்கரவண்டியில் இருந்து பணத்தை எடுத்து வருவதாக தெரிவித்து மதுபானத்துடன் தப்பியோடியுள்ள காட்சிகள் சிசிரிவியில் பதிவாகியுள்ளது.
யுவதி ஒருவரின் மொபைல் போனை பறித்துக்கொண்டு ஓடிய வாலிபரை பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.
யுவதி ஒருவரின் கையிலிருந்த சுமார் 40000/= பெறுமதியான கையடக்கத் தொலைபேசியைப் பறித்து ஓடியவரை பிடித்து அடித்த நுவரெலியா பிரதேசவாசிகள் அவரை நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் நுவரெலியா...
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓடிய பெண்ணை வழிமறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் மீது சரமாரி தாக்குதல்!
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண் ஒருவரை வழிமறித்த பொலிஸ் அதிகாரிகை கண்மூடித்தனமாக தாக்கிய பெண் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
குறித்த சம்பவம் ஜா - எல பிரதேசத்தில்...
யாழில் போட்டிக்கு ஓடிய பேரூந்துகள் மயிரிழையில் தப்பிய பயணிகள்..!
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் அரச பேருந்தும், தனியார் பஸ்சும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று பிற்பகல் 4.15 மணியளவில் நுணாவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து...
யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடிய பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதி மீண்டும் கைது!
யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்கள் மற்றும் வழிப்பறி கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் சிசிக்கைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டபோது தப்பி ஓடியவர் கைது...