Home Tags அறையில்

Tag: அறையில்

விடுதி அறையில் மாமாவுடன் சேர்ந்து 14 வயது சிறுமியை பந்தாடிய காதலன்

மல்வானை, வடுவேகம, பொல்ஹேன வீதி பகுதியில் உள்ள விடுதி அறையில் தங்கியிருந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி வீட்டில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவரும் மாமாவும் சேர்ந்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதன்படி காதலன் மற்றும் மாமாவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மாணவி தனது காதலனுடன் கடந்த மாதம் 5ஆம் திகதி வடுவேகம, பொல்ஹேன வீதி பகுதியிலுள்ள விடுதியொன்றுக்கு இரகசியமாக வந்து தங்கியிருந்ததாகவும், பின்னர் காதலன் கோபித்துக் கொண்டதையடுத்து, அங்கு மற்றொரு அறையில் தங்கியிருந்த காதலனின் மாமாவுடன் சிறுமி தங்கியிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர். சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக ராகம பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரின் […]

ஹோட்டல் அறையில் இளம் பெண் மர்மமான முறையில் மரணம்!! தங்கியிருந்தவர் மாயம்

தொம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிதர சந்தி பகுதியில் உள்ள அறை ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தொம்பே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிரிதர சந்திக்கு அருகாமையில் உள்ள அறை ஒன்றை வாடகைக்கு பெற்ற நபர் ஒருவர் அதனை இளம் ஜோடி ஒன்றுக்கு நேற்று முன்தினம் தங்குவதற்கு வழங்கியுள்ளார். மறுநாள் சோதனையின் போது, ​​அறையில் தங்கியிருந்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்ததும், சம்பவத்தின் பின்னர் மற்றைய நபர் காணாமல் போனதும் தெரியவந்தது. சுமார் 30 வயதுடைய இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார். பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. தொம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

12 வயது சிறுமியை 8 நாட்கள் பூஜை அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார்!

8 நாட்கள் பூஜை செய்தால் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் என கூறி 12 வயதான சிறுமியை 8 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த சம்பவம்...

37 வயதான பெண்ணுடன் நிர்வாணமாக விடுதி அறையில் தங்கியிருந்த 58 வயதான வைத்தியசாலை ஊழியர் சடலமாக மீட்பு!

37 வயதான பெண்ணுடன் விடுதி அறையில் தங்கியிருந்த 58 வயதான ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் அம்பலாங்கொட - ரந்தொம்பேயில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றது. இவ்வாறு உயிரிழந்தவர் 58 வயதுடைய ரத்கமவைச் சேர்ந்த...