சாவச்சேரியில் நடந்த உண்மைச் சம்பவம்
அண்மையில் கொக்குவிலை சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு, சாவச்சேரியில் தரகர் மூலம் பெண் பொருந்திய நிலையில், கடந்த வாரம் பெண்வீட்டிற்கு பெண்பார்க்கச் சென்றுள்ளனர்.
கதைவழக்கில் மாப்பிள்ளை தண்ணி அடிப்பாரா என கதை வந்துள்ளது. மைலோ...
யாழ் முரட்டு சிங்கிளுக்கு காதல் அழைப்பு விட்ட கொழும்பு பெண்! முரட்டு சிங்கிள் கொடுத்த பதில் தெரியுமா?
கொழும்பில் பேருந்தில் சென்றுக்கொண்டிருந்த யாழ்ப்பாண இளைஞனுக்கு அதே பஸ்ஸில் பயணித்த கொழும்பு பெண் ஒருவர் காதல் அழைப்பு விட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த இளைஞன் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திலிருந்து கொழும்பு செல்வதற்கு 101...
14 வயது .. ஆன்லைன் கிளாஸ் .. ஆறு லச்சம் பெறுமதியான ஐபோன் .. ஆபாச வெறியில் 8...
டிலினி அச்சேந்தா, கொழும்பில் வசிக்கும் 14 வயது மாணவி.
குடும்பத்தில் ஒரே மகள் என்பதால் பெற்றோர்கள் அவளை முழு மனதுடன் நேசித்தார்கள். இவரது பெற்றோர் அவர்கள் ஜவுளி தொடர்பான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
அன்பாலும், குடும்பத்தில் ஒரே...