இலங்கை மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு! இளைஞர் யுவதிகளே இன்றே முந்துங்கள்- விண்ணப்ப படிவம் உள்ளே
இலங்கை மத்திய வங்கி முகாமைத்துவ பயிலுனர்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. அதன்படி 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் குறித்த வெற்றிடத்திற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர் ஒரு போட்டிப் பரீட்சையை எதிர்கொள்வதுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேர்முகத்தேர்வுகளை எதிர்நோக்க வேண்டுமென மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பணிக்கான பயிற்சி காலம் ஒரு வருடமாகும். மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வரிக்கு உட்பட்ட நிலையான கொடுப்பனவாக மாதம் ஒன்றுக்கு ரூ. 125,000/- பயிற்சிக் காலத்தில் வழங்கப்படும் என்றும் CBSL தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களை மத்திய வங்கியின் இணையத்தளத்தினூடாக பார்வையிடலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. LINK:- மத்திய வங்கி
Prison Guard job vacancies – Department of Prisons – சிறைக்காவலர் வேலைவாய்ப்புக்கள்
Prison Guard job vacancies in the Department of Prisons. Call for applications for this vacancy ends on 2023-10-16. Government job vacancies in Sri Lanka. Calling for Applications – Open Competitive Examination for the Recruitment to the Post of Prison Guard (Year 2023) at Department of Prisons – Ministry of Justice, Prison Affairs and Constitutional Reforms Job Post – Prion Guard (Male/Female) No of Vacancies – 347 Recruitment through this examination is to be made for the posts of the Prison Guard at the Department of Prisons, under prison Police and other Service Category regulatory. Written Examination: This examination consists of […]
இணையத்தளம் ஊடாக மாணவ தாதியர் பயிற்சிக்காக பயிலுனர்கள் ஆட்சேர்ப்பு – விண்ணப்பம் உள்ளே
*சுகாதார அமைச்சின் 2023 ஆம் ஆண்டுக்கான தாதியர் பயிற்சி கற்கை நெறிக்கு ஆட்சேர்ப்பதற்கு இணையத்தள வழியாக சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள்* 1. விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன், வர்த்தமானி அறிவித்தல் மற்றும் இணையத்தளம் வழியாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசிக்கவும். 2. விண்ணப்பங்களை கீழே தரப்பட்டுள்ள அமைச்சின் இணையத்தளத்தினூடாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் 3. 2019 ஆம் ஆண்டில் (பழைய பாடத்திட்டம்) அல்லது 2019 ஆம் ஆண்டில் (புதிய பாடத்திட்டம்) மற்றும் 2020 ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் ஏதாவதொரு கல்வி பொது தராதர (உ.தர) பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தோற்றி சித்தியடைந்தவர்கள் மட்டுமே இதற்காக விண்ணப்பிப்பதற்கு தகுதி பெறுவார்கள். (உரிய விபரங்கள் அறிவித்தலின் இலக்கம் 02 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கம் 01 அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.) 4. விண்ணப்ப முடிவுத் திககி 2023.10.18 இணையத்தளம் ஊடாக மாணவ தாதியர் பயிற்சிக்காக […]
3,000 தாதியர்களை புதிதாக இணைத்துக் கொள்ள பணிப்புரை
இலங்கையின் சுகாதாரத் துறைக்கு 3,000 தாதியர்களை புதிதாக இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆட்சேர்ப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் அமைச்சரவைப் பிரேரணையைத் தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு இந்த...
8000 பேருக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு – வெளியானது அறிவிப்பு
அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக பட்டதாரி ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்...