Home Jaffna News யாழில் 17 வயது பாடசாலை மாணவி டிலக்சிகாவின் விபரீத முடிவு

யாழில் 17 வயது பாடசாலை மாணவி டிலக்சிகாவின் விபரீத முடிவு

9

யாழ் சாவகச்சேரியில் பாடசாலை மாணவி டிலக்சிகா க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் எதிர்பார்த்த அளவு பெறுபேறு கிடைக்கவில்லை என உயிரை மாய்த்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இவரது தந்தையும் இறுதி யுத்தத்தில் மரணமடைந்த பின்னர் இவரை மிகவும் கஸ்டப்பட்டு தாயார் படிக்க வைத்ததாக அறிய முடிகின்றது.

இவரது முடிவால் பாடசாலை தரப்புகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்

Previous articleமனைவியால் கைவிட்டு செல்லப்பட்ட இளைஞனுடன் காதல்வயப்பட்டு உயிரை மாய்த்துக்கொண்ட காதலி !
Next articleஈழத்தில் புகழ் பூத்த சின்னமணி வில்லிசை கலைஞர் திடீர் மரணம்..!