Home social disorder முல்லையில் 9 வயதில் சிறுமி துஸ்பிரயோகம்!! 6 வருடங்களின் பின் 15 வயதில் மீண்டும் கர்ப்பம்!!...

முல்லையில் 9 வயதில் சிறுமி துஸ்பிரயோகம்!! 6 வருடங்களின் பின் 15 வயதில் மீண்டும் கர்ப்பம்!! நடந்தது என்ன?

13

9 வயதில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி ஒருவர் 6 வருடங்களின் பின்னர் குடும்பத்தாருடன் இணைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

15 வயதான சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார்.

மேற்படி சிறுமி கடந்த 6 வருடங்களின் முன்னர்-அவருக்கு 9 வயதாக இருக்கும் பொழுது-அயல் வீட்டார் ஒருவரால் துஷ்பிரயோக்ததுக்கு உட்படுத்தப்பட்டார். இதை எடுத்து அவர் நீதிமன்றத்தின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பபட்டார்.

6 வருடங்களின் பின்னர் இந்த வருடம் ஜனவரியில் வீட்டாருடன் சிறுமி இணைக்கப்பட்ட நிலையில் தற்போது சிறிய தந்தையால் அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பிணியான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்

Previous articleஅறிவும் ஆற்றலும் நிரம்பிய ஆளுமையின் அத்தியாயம் ஒன்று மெல்லச் சரிந்தது
Next articleபாண் கொள்வனவு செய்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி